AXIS BANK தேசிய அளவிலான " ஸ்ப்லாஷ்_ஓவிய_போட்டி" 24/11/2012 அன்று நமது பள்ளியில் நடைபெற்றது. நமது பள்ளி
தலைமை ஆசிரியர் முன்னிலையில் ,
திரு . சரவணா குமார் - ஆக்ஸி ஸ் வங்கி கிளை மேலாளர் ,
துணை மேலாளல்ர்கள் திரு. A. பிரபு , K. பாலசுப்ரமணியன். ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவ மாணவியர்கள் ,தங்கள் திறமையை வெளிபடுத்தினர்.
No comments:
Post a Comment