13.06.2013 அன்று
N.S.V.V.ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள்
மழைநீர் சேமிக்க வேண்டி பட்டிவீரன்பட்டியில்
ஊர்வலமாக சென்று மக்களிடம் விழிப்புணர்வு
ஏற்படுத்தினர் .
அதில் தலைமை ஆசிரியர் திரு . A.ராஜகுரு அவர்கள் ,உதவி தலைமை ஆசிரியர்கள் , திரு. O.V.P.T ஓவியசுந்தரம், திரு C .கருப்பு ச் சாமி,திரு. தோப்பராஜன் , திரு .K.R.. செந்தில் குமார் , திரு ரவீந்திரன் , திரு. மரகதவேல் மற்றும் நமது பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது . பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தலைவர் திரு. வைகைதுரை அவர்கள் ,துணை தலைவர் திரு. ராஜசேகரன் அவர்கள் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.